Search for:

விவசாயிகளுக்கு மானியம்


தண்ணீர் பயன்பாட்டின் சிக்கனம்! - "துணை நிலை நீர் மேலாண்மை திட்டம்" - வாரி வழங்கும் மானியம்!!

பாசன வசதிகள் இல்லாத பகுதிகளில் புதிய பாசன நீா் ஆதாரங்களை உருவாக்க விவசாயிகளுக்கு துணை நிலை நீா் மேலாண்மை திட்டத்தின் கீழ் மானியம் வழங்கப்படுகிறது. இதற…

விவசாயிகளிடம் சொட்டு நீர்பாசன முறையை ஊக்கப்படுத்த 100% மானியம்!

விவசாயத்தில் சொட்டு நீர்ப் பாசன முறையை ஊக்கப்படுத்தும் (Encourage) வகையில் தோட்டக்கலைத்துறை சார்பில் விவசாயிகளுக்கு மானியம் (Subsidy) வழங்கப்பட உள்ளத…

தரமான விதை உற்பத்திக்கு அதிக விலை: உளுந்து விதைப்பண்ணை அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்பு!!

உளுந்து விதைப் பண்ணை அமைத்து தரமான விதை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு அதிக கொள்முதல் விலை மட்டுமின்றி, கொள்முதல் மானியமும் வழங்கப்படும் என்று தெரிவ…

தரிசு நிலங்களைச் சாகுபடி நிலங்களாக மாற்ற விவசாயிகளுக்கு மானியம்!

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் தரிசு நிலங்களைச் சாகுபடி நிலங்களாக்க மாற்ற முன்வற்தால், மானியம் வழங்கப்பட உள்ளதாக வேளாண்துறை அறிவித்துள்ளது.

தென்னை மரம் ஏறும் கருவிக்கு 100%மானியம்!

மதுரையில் உள்ள டி.கல்லுப்பட்டி வட்டாரத்தில் தென்னை மரங்களில் இளநீர் காய்களைப் பறிக்கும் கருவி 100 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு…

விவசாயிகளுக்கு ஸ்மார்ட்போன் வாங்க ரூ.6,000 மானியம்!

ஸ்மார்ட் போன் என்பது தற்போது நம்முடைய அன்றாட வாழ்க்கையின் அங்கமாக மாறிவிட்டது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு ரூ.15,000 மானியம்!

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சார்ந்தவர்களுக்கு ​​விவசாய நிலத்தில் நீர்பாசன வசதிக்காக பிவிசி பைப் அமைக்க திட்டத்தொகையில் 50 சதவிகிதம் மான…

விவசாயிகளுக்கு 60% மானியத்தில் மதிப்புக் கூட்டுப்பொருட்கள்!

விவசாயிகளுக்கு மானிய விலையில் மதிப்புக்கூட்டு பொருட்கள் வழங்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு அரசு வழங்கும் ரூ.20,000 - விண்ணப்பிப்பது எப்படி?

கொடைக்கானல் வட்டாரத்தில் பாரம்பரியக் காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.20,,000 மானியம் வழங்கப்பட உள்ளது.

விவசாயிகளுக்கு ரூ.80,000 மானியம் - உடனே இந்த எண்களைத் தொடர்பு கொள்ளவும்!

பந்தல் காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.80,000 மானியம் வழங்கப்பட உள்ளதால், வாங்கிப் பயன்பெறுமாறு விவசாயிகளுக்கு வேளாண்துறையினர்…

ரூ.15,000 மானியத்துடன் விவசாயிகளுக்கு புதிய மின்மோட்டார்- அப்ளை பண்ணியாச்சா?

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும் கிராமங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.



CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.